Me • Learning • Entertainment • News

ஓரை பார்த்து வாழுங்கள்

ஓரை பார்த்து வாழுங்கள்

சாத்திரம் என்பது எல்லோராலும் ஏற்று கொள்ளப்படுவதில்லை அத்துடன் அவை எல்லோராலும் நடைமுறை படுத்துவதும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே ஆர்வமாக சாத்திரத்தை கணிக்கின்றனர், ஏற்றுகொள்கின்றனர். இன்னும் சிலர் தேடல்கள்  ஏற்படும் வேளை மட்டும் தேடுகின்றனர். எனினும் யதார்த்த ரீதியாக அராய்ந்தால், சாத்திரம் பொய் பேசுவதில்லை. சாத்திரத்திலும் பல உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றது. நல்ல காரியங்கள் செய்யும் போது “நல்ல நேரம்” என எம்முன்னோர் எதற்காக கணிக்கத் தொடங்கினார்கள்? நல்லவை சிறப்பாக, நன்மையாக நடைபெற வேண்டுமென்றால் நல்ல நேரம் […]