வெந்து தணிந்தது காடு (அக்கினி குஞ்சொன்று கண்டேன்)

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! வெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!வெட்டி அடிக்குது மின்னல்கடல் […]
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்

முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும். கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால்பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பெண்கள் விடுதலைக் கும்பி

“பெண்கள் விடுதலைக் கும்பி” என்பது பெண்களின் விடுதலை அல்லது சுதந்திரம் சார்ந்த ஒரு கருத்துக்கோட்பாடு. இது பெண்களின் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சட்டரீதியான சுதந்திரங்களை உயர்த்துவதையும், பெண்கள் மீதான அடக்குமுறைகளை ஒழிப்பதையும் குறிக்கும்.