Me • Learning • Entertainment • News

கவி காளமேகம் பாடல்கள்

காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். காப்பு 1 ஏர்ஆனைக் காவில்உறை என்ஆனைக்கு அன்று அளித்தபோர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் – வாராதபுத்திவரும்; பத்திவரும்; புத்திரஉற்பத்திவரும்;சக்திவரும்; சித்திவரும் தான். கலைமகள் வணக்கம்(திருமலைராயன் அவையில் அரியணை இரண்டு முழம் வளர்ந்துஇடம் கொடுத்தபோது பாடியது) 2 வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டுவெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளைஅரியா சனத்தில் அரசரேடு என்னைச்சரியா சனம்வைத்த தாய். .. நிந்தாத் துதிகள்அ. இகழ்வது போல் புகழ்தல்(காஞ்சி வரதர் கருட உற்சவத்தைச் […]

சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும்

KSatchithananthan

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லைமன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்தமாரன் அழகெனக்கு வேண்டியதில்லை. கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க்கம்பன் கவியெனக்கு வேணுமேயடாதின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்றுசெத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா. உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒருஉற்றார் உறவினரும் வேண்டியதில்லைமண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை – இளமாதர் இதழமுதும் வேண்டியதில்லை. பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் – உயிர்பாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் – அங்குக்காயும் கிழங்குகளும் […]

நீ வந்தால்

kavithai

நீ வந்தால் என்னிடத்தில் ஒரு நடுக்கம், உன்னைத்தவிர வேறு எவரையும் நினைக்கக்கூட முடிவதில்லை, என் உள்ளத்து ஆசைகளைக் கூடக் கொல்கிறாய், மாந்தர்களுடன் சினம் கொள்ளச் செய்கிறாய், மானமுள்ள மனிதனா நான் என்று என்னைக் கேட்க வைக்கின்றாய், என்னுடன் நானே போராடும் சம்பவம் உன்னால்தானே அரங்கேறியது, நீ வந்தால் என் வயிற்றினில் ஏதோ ஒரு குழப்பம், கண்களில் ஏதோ மயக்கம், வீதியில் நடமாட என்னை நீ விடுவதில்லை, தள்ளாடும் என் நிலையை உருவாக்கியது நீதானே, உன்னால் தானே ஊரவர் […]

வெந்து தணிந்தது காடு (அக்கினி குஞ்சொன்று கண்டேன்)

வெந்து தணிந்தது காடு

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! வெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!வெட்டி அடிக்குது மின்னல்கடல் […]

பிளாண்டர் புலத்தில்

In Flanders fields the poppies blow

பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது.லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே ஒரு போர் வீரர், மருத்துவர், கவிஞர். முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே மிகவும் […]